நூற்றி அறுபத்தி இரண்டாவது கதை:உண்மையான கருணை(True Kindness)
Manage episode 366107039 series 3243970
இது ஒரு பாலஸ்தீன நாட்டுக் கதை.
நாட்டு அரசருக்கும் அவருடைய
பிரதம மந்திரிக்கும் ஒரு விவாதம்-
உண்மையான கருணையை பற்றி-
அரசர் சொன்னார்-கருணை உள்ளம்
படைத்தவர்கள் பெரும்பாலும்
ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
மந்திரி சொண்ணார்-ஏழைகள்,
முட்டாள்கள்.கெட்ட குணம்
படைத்தவர்கள்-என்றார்.
அரசர்,அதற்கு பதில் சொல்லாமல்
மறு நாள்,நீதிபதியோடு,மாறு
வேடத்தில் ,ஊர் சுற்றினார்
அவர் தேடலில்,அவருக்கு
உணமையான கருணையை
பற்றி விளக்கம் கிடைத்ததா?
கதையை கேளுங்கள்...
212 एपिसोडस